chennireporters.com

புலனாய்வு

கல்லா கட்டிய மலர்விழி ஐஏஎஸ் லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கிய பரிதாபம்.

சொத்து, குடிநீர், தொழில்வரி வசூலிக்க ரசீது புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தருமபுரி மாவட்ட கலெக்டரும்,...

திருச்சி ச*** டார்ச்சர் தரும் பொறுக்கி இன்ஸ்பெக்டர் சுகுமார்.

சென்னையைச் சேர்ந்த இளம் பெண் குமுதா பெயர் மாற்றப்பட்டுள்ளது.  திருமணமாகி விவாகரத்தானவர். இவர் திருச்சியில் தங்கி இருந்து நண்பர்களுடன் சேர்ந்து போட்டி...

கோகுல்ராஜ் கொலை வழக்கு யுவராஜுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சேலம்  கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி...

கொள்ளை போகும் கனிம வளம் கல்லாகட்டும் தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்காத கலெக்டர்.

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடங்கிப் போய்விட்டது என்றே சொல்லலாம் கோடை காலத்தில் நிர்வாகம் எப்படி செயல்பட வேண்டும் என்று ஆட்சியர்கள் அறிக்கை...

பழுதான இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையங்கள். சரி செய்யுமா நிர்வாகம்.

திருவள்ளூர், ஆவடி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையங்கள் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் வேலை செய்யாமல்...

சிறுபான்மையினருக்கு எதிரானதா? திராவிட மாடல் அரசு.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் அதிரை மெயின் ரோட்டில் ARDA சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான சுற்றுச்சுவர் அமைக்கும்...

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் திடீர் மாற்றம்.

ஆவடி மாநகர காவல் ஆணையராக பணியாற்றி கொண்டிருந்த  சந்திப் ராய் ரத்தோர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு டிஜிபியாக பதவி உயர்வு...

பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் திடீர் மாற்றம்.

பத்திரப்பதிவுத்துறை தலைவராக இருந்த சிவன் அருள் ஐஏஎஸ்.திடீர் மாற்றம். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் IAS புதிய...

திருவள்ளூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு.

கோடை காலத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது . இதனால் பொதுமக்கள் தூக்கமில்லாமல் தவித்து...

கள்ளச்சாராயம் புனிதமானது அல்ல அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

கள்ளச்சாராயம் புனிதமானது அல்ல…. எல்லா சாராயங்களின் விற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டும்: பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் 1. தமிழ்நாட்டில்...