chennireporters.com

புலனாய்வு

பணி நேரத்தில் சூதாடும் அரசு டிரைவர். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிபவர் பாஸ்கரன் இவருக்கு 61 வயது முடிந்து 6 மாதங்கள் ஆகிறது.  இவர் தொடர்ந்து அரசு...

புதுச்சேரி மின்கட்டண உயர்வு ஒப்பாரி போராட்டம்.

மின் கட்டண உயர்வை கண்டித்து பாடை கட்டி கர்மவீரர் காமராசரிடம் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது மின்சார துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான...

கலவர பூமியான மணிப்பூர்.

மணிப்பூர் வன்முறை:  கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவு இம்பால்: மணிப்பூரில் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில், அவர்கள் மீது...

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து. சிதைந்துள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைப்பாரா கலெக்டர்?

ஆவடி அருகே அங்கன்வாடி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  15 ஆண்டுகளுக்கு மேலான சிதைந்து உள்ள கட்டிடத்தை சீரமைத்து...

மல்யுத்த வீரர்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை: ஜந்தர் மந்தரில் போலீஸ் அராஜகம்.

டெல்லி போலீசார் தாக்கியதால் பரபரப்பு நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதால் டெல்லி ஜந்தர் மந்தரில்...

அலைகழிக்கப்படும் வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்கும் ”எஸ்.பி.ஐ.” நிர்வாகம்.

ஆவடியில் உள்ள பாரத ஸ்டேட்  வங்கிகளில் சேவைகள் சரியில்லை வங்கி ஊழியர்கள் பொதுமக்களை இழிவுபடுத்தி பேசுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை...

பாஜக பிரமுகரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஐம்பது லட்சம் சம்பளம் கொடுத்தது யார்.?

பி பி ஜி சங்கரை கொலை செய்ய 50 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு கூலிப்படையினருக்கு கொடுக்கப்பட்ட செய்தி தற்போது போலீஸ்...

தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க மே தினத்தில் உறுதியேற்போம் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அறைகூவல்.

தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைவோம் என மே தினத்தில் உறுதியேற்போம்! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மே தின அறைகூவல்!...

டிஜிபி உத்தரவை மதிக்காத இன்ஸ்பெக்டர்.

இலங்கையைச் சேர்ந்த வசந்தி பிரியஸ் என்கிற பெண் பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய சட்டத்திற்கு எதிராக திருவள்ளூரில் வசித்து வருவதாகவும் அவர் விபச்சாரம்...

கல்லா கட்டும் “ சப்-இன்ஸ்பெக்டர் ரைட்டர் ”கூட்டணி. `

திருவள்ளூர் அடுத்த கனகம்மா சத்திரம்  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர்  கல்லா கட்டும் இருவர் கூட்டணி பற்றி டிஐஜிக்கு புகார்...