chennireporters.com

அரசியல்

உலக அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களை வாயைப் பிளக்க வைத்த ராஜபக்ச குடும்ப சொத்துக்கள்.

இராஜபக்ஷேவின் சொத்துகள் மொத்தம் 1000லட்சம் கோடி ரூபாய்கள்.இலங்கை கடனை அடைத்து மிகுதி இருக்கும் போல Anonymoushelpsrilanka – இலங்கையில் ராஜபக்சகுடும்பத்தின் மறைக்கப்பட்ட...

சீரழியும் பச்சையப்பர் கல்லூரி நிர்வாகத்தில் முதல்வர் தலையிட வேண்டும். பழ.நெடுமாறன் வேண்டுகோள்.

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. மிக உயர்ந்த...

கவர்னர் ஒரு அரசியல் கட்சி குறித்து தவறாக பேசியது ஜனநாயகத்திற்கு எதிரானது ஐயா பழ:நெடுமாறன் கண்டனம்.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஆளுநர் பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உயர் பதவியாகும். ஆனால்...

பட்டியலினத்தவரின் சாதி பெயர் சொல்லி திட்டி அடித்து விட்டு ஐம்பது ஆயிரம் நட்ட ஈடு தரும் உயர் சமூகத்தினர் திருவள்ளூர் அருகே வினோதம்…….

திருவள்ளூர் அருகே ஈக்காடு கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் யோவான். தலித் சமூகத்தை சார்ந்தவர் அதே கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு மகன் கோவிந்தராஜ்...

இலங்கையில் நடக்கும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து பல பேர் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் அனைத்து...

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு….

தமிழ்நாட்டில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு...

ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு நிதியா?அல்லது நீதியா?தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை மக்களுக்கென நிதி ஒதுக்கீடு செய்து உதவி செய்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். அதே சமயத்தில்...

மடாதிபதிகள் நவீன சாதனங்களை பயன்படுத்துவது ஏன்? ஐயா பழ.நெடுமாறன் கேள்வி?

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மனிதனை மனிதர்கள்...

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள் நினைவு தினம் இன்று.

இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர்...