chennireporters.com

அரசியல்

விளிம்புநிலை மக்கள் அரசைத் தேடி வர வேண்டாம் அரசு உங்களை தேடி வரும். முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கு நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சருடன்...

வசூல் வேட்டை நடத்தும் ஆவடி தாலுக்கா ஆபிஸ் உதவியாளர் ரமேஷ் தட்டிக்கொடுக்கும் அதிகாரிகள்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுகிறான் என்பார்கள் , உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தான் லஞ்சம் வாங்குவதை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால்...

புலம்பெயர்ந்தவர்களிடம் கையேந்தும் இலங்கை அரசு.

இலங்கை தீவு தனது கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழந்து திவாலாகி விட்ட நிலையில் மத்திய வங்கி ஆளுநர் வெளிநாட்டில் வாழும்...

நந்தினி-நிரஞ்சனா கைது..

இன்று டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி மதுரை தல்லாகுளத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவிட்டு.. “மக்களை கொள்ளையடித்து...

பெட்ரோல் விலை உயர்வு நாய் மீது சவாரி செய்யும் மனிதர்.

சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் காரணத்தினால் பெட்ரோல்...

பல கோடி ரூபாய் மணல் கொள்ளை சிக்கும் முக்கிய வி.ஐ.பி.கள்.

மணல் குவாரி கொள்ளை வழக்கில் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் கனிமவளத் துறையின் உதவி இயக்குனர் எஸ் சபியா கைது பின்னணில், இதில்...

இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

குணசேகரன் வே
மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஏப்ரல் 19 அன்று சி.பி.ஐ.(எம்) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! உள்துறை அமைச்சர்...

ஒருமைப்பாட்டை சிதைக்கும் ஆயுதம் இந்தி -பழ.நெடுமாறன் கண்டனம்.

தமிழர் தேசிய முன்னிணியின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக...

தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் உயரதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று ஐ.ஜி. முருகன் மீது பெண் எஸ்.பி....

பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் சிறப்பு முகாம் தொடக்கம் .

செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்கள் மற்றும்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் . மா. சுப்பிரமணியன்...