விளிம்புநிலை மக்கள் அரசைத் தேடி வர வேண்டாம் அரசு உங்களை தேடி வரும். முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கு நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சருடன்...