chennireporters.com

மகளை அரை நிர்வாணம் செய்து கொடுமை படுத்திய தாய் மீது போலீசில் புகார்.

15-வயதுள்ள சிறுமிக்கும் 40 வயதுள்ள இளைஞனுக்கும் நடை பெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே...

மணல் கொள்ளையை தடுக்கக் கோரி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ளது காட்டு காக்கா நல்லூர் அங்கிருந்து கண்ணமங்கலம் ஏரிக்கு செல்லும் வழியில் தடுப்பணை உள்ளது. அதன்...

மூத்த பத்திரிகையாளர் மாலை முரசு டி.கே.இரவீந்திரன மறைவு..!

மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றிஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன்(69) நேற்று இரவு (ஜூன்14- தேதி இரவு)மரணம் அடைந்தார். கொரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுமயிலாப்பூரில்உள்ளஇசபெல்லாமருத்துவமனையில்...

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்? தொடரும் மும்முனை போட்டி.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்குறிப்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம். இதனிடையே...

அழகை காட்டி ஆண்களிடம் பணம் பறித்த பெண்ணுக்கு போலீஸ் வலை.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியைச் சேர்ந்தவர் சுனில்குமார்(30) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் கடந்த வருடம் ஏ.டி.பி பைனான்ஸ்...

வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி பாண்டிச்சேரியில் கைது.

25 கொலைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் வட சென்னையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காக்கா தோப்பு பாலாஜி பாண்டிச்சேரியில்...

காதலிக்கு கத்தி குத்து காதலன் தற்கொலை வாணியம்பாடியில் சோகம்…

வாணியம்பாடியில் காதலில் சந்தேகம் ஏற்பட்டு  பணிரெண்டாம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...

போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபாவின் காம லீலைகள்.சீமான் கடும் கண்டனம்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா  அப்பள்ளியில் பிஞ்சுப்பிள்ளைகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் வன்கொடுமைகள்...

தமிழ்நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவிற்கு குவியும் வாழ்த்துகள்…!!

நேர்மைக்கு கிடைத்த கவுரவம் என தமிழினியன் நெகிழ்ச்சி… திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் தமிழ்நாட்டின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி...

நோய் பரப்பும் பாஸ்ட் புட் மற்றும் பிரியாணி கடைகள்..

நடவடிக்கை எடுக்குமா அரசு? ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது ஆனால் ஹோட்டல்,பாஸ்ட் புட் கடைகள், பிரியாணி, கடைகள் போன்றவை திறந்து...