chennireporters.com

விண்வெளியின் வீரமங்கை கல்பனா சாவ்லா காவியம்!

முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவு தினம் இன்று. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் கொலம்பியா...

ஈரோடு கிழக்குதொகுதி அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்?

ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. ஆனால் அதிமுக தரப்பில் வேட்பாளர் யார்?என்கிற எதிர்பார்ப்பு அதிமுக...

ஈரோடு இடைத்தேர்தல் எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் அளிவிக்கப்பட்டுள்ளார்.  ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன்...

புதிய காவல் நிலையத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார்.

நவீன வசதிகளுடன் 3 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்ட செவ்வாய்பேட்டை புதிய காவல் நிலையத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்...

தமிழர்கள் போற்றும் பென்னிகுக்.

பென்னிகுக் 182வது பிறந்த நாள் விழா தேனி மாவட்டத்தில் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தென்தமிழக மக்களின் தாகம் தீர்த்தவருக்கு மரியாதை...

ஆளுநர் உரையை விமர்சித்த முதல்வர், பாதியில் வெளியேறிய ஆளுநர். 

தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி முழுமையாகப் படிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து பேரவை முடிவதற்கு முன்பே...

ரயில்வே பணிகளை முடித்து தர வேண்டும் ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி வேண்டுகோள்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டப் பணிகளை முடித்து தர வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு...

அரசியல் சட்டம் உருவாக அரும்பாடுபட்ட தாட்சாயிணி. கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்.

தே. ராதிகா
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தில் ஒரு பெண்ணும் இடம் பெற்றிருந்தார் என்கிற செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி...

காங்கிரஸ் சார்பில் அரசமைப்பு சட்ட நாள் கருத்தரங்கம்.

தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் அரசமைப்பு சட்ட நாள் கருத்தரங்கம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு...

அவ்வை நடராசன் மரணம். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் முதல்வர் உத்தரவு.

“தமிழுக்கு அமுதென்று பேர்” என்றாலே அவ்வை திரு. நடராசன் நினைவில் வருவார். தமிழின் மேன்மையை தாங்கிப் பிடித்தவர்களில் முதல் வரிசையில் நினைவு...