chennireporters.com

புலனாய்வு

அலைகழிக்கப்படும் வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்க்கும் ”எஸ்.பி.ஐ.” நிர்வாகம்.

ஆவடியில் உள்ள பாரத ஸ்டேட்  வங்கிகளில் சேவைகள் சரியில்லை வங்கி ஊழியர்கள் பொதுமக்களை இழிவுபடுத்தி பேசுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை...

பாஜக பிரமுகரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு ஐம்பது லட்சம் சம்பளம் கொடுத்தது யார்.?

பி பி ஜி சங்கரை கொலை செய்ய 50 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு கூலிப்படையினருக்கு கொடுக்கப்பட்ட செய்தி தற்போது போலீஸ்...

தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க மே தினத்தில் உறுதியேற்போம் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அறைகூவல்.

தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைவோம் என மே தினத்தில் உறுதியேற்போம்! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மே தின அறைகூவல்!...

டிஜிபி உத்தரவை மதிக்காத இன்ஸ்பெக்டர்.

இலங்கையைச் சேர்ந்த வசந்தி பிரியஸ் என்கிற பெண் பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய சட்டத்திற்கு எதிராக திருவள்ளூரில் வசித்து வருவதாகவும் அவர் விபச்சாரம்...

கல்லா கட்டும் “ சப்-இன்ஸ்பெக்டர் ரைட்டர் ”கூட்டணி. `

திருவள்ளூர் அடுத்த கனகம்மா சத்திரம்  காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர்  கல்லா கட்டும் இருவர் கூட்டணி பற்றி டிஐஜிக்கு புகார்...

மின் ஒயர்களை திருடிய திமுக இளைஞரணி அமைப்பாளர் கைது.

மூன்று கோடி ரூபாய் அளவிற்கு மதிப்புள்ள அரசு மின் ஒயர்கள் டிரான்ஸ்பார்மர்கள் திருடிய திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மற்றும் அவரது...

350 மோட்டார் பைக்குகளை திருடி விற்ற போலீசார். பாதுகாக்கும் திராவிட மாடல் அரசு.

தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2020 21 ஆம் ஆண்டு காலத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் மோட்டார் பைக்குகள்...

டாக்டர் பட்டம் வாங்க சென்ற மாணவனை கடத்திய தஞ்சை போலீஸ்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவமதிப்பு தமிழ் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள், மூன்றாண்டுகள்,. ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சி...

12 மணி நேர வேலை சட்டத்தை கைவிட வேண்டும். த.ம.வி.இயக்கம் கோரிக்கை.

தமிழக அரசே கொண்டு வந்துள்ள12 மணி நேரம் வேலை சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில் கண்டன அறிக்கை...

சாதி வெறி தாக்குதல் காயம் அடைந்த வரை மிரட்டிய சப் இன்ஸ்பெக்டர்.

சாதிய வன்மத்தோடு தாக்கியதில் காயம் அடைந்த இளைஞரை மிரட்டிய காவல்துறையை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்....