chennireporters.com

உடல் நலம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 13 பேர் உயிரிழந்ததற்கு காரணமான போலீஸ் அதிகாரிக்கு ”பதவி உயர்வு” மௌனம் காக்கும் முதல்வர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார், டி.ஜி.பி-யாக தமிழக அரசு பதவி உயர்வு...

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம்.

இரா. தேவேந்திரன்.
தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.  இன்று அவரது உடல் 72 குண்டுகள் முழங்க அரசு...

அனைவருக்கும் அள்ளிக் கொடுத்த கருப்பு தங்கம். மறைந்தார் மதுரை சிங்கம் விஜயகாந்த்.

“தே.மு.தி.க நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (28.12.2023)  விடியற் காலை 5 மணியளவில் மரணமடைந்தார் என்ற செய்தி தே.மு.தி.க-வுக்கும்,...

விபச்சார தொழில் செய்யும் திருவள்ளூர் பாஜக, ஆதரிக்கும் அமர் பிரசாத் ரெட்டி..

அமர் பிரசாத் ரெட்டியின் ஆதரவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பாஜகவினர் விபச்சாரம் செய்து வருவதாகவும் அழகு நிலையத்தில்  உள்ள பெண்களை தங்கள் ஆசைக்கு...

மழைக்கால நோய்களும்,வீட்டு மருத்துவமும்,அதனை தீர்க்கும் வழிமுறைகளும்.

இரா. தேவேந்திரன்.
மழைக்கால நோய்கள் மற்றும்  காய்ச்சலுக்கான வீட்டு மருத்துவமும்,மழைக்காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளும் அதனை தீர்க்கும் வழிமுறைகளும் எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி...

ஆயுதத்தை மௌனித்து அமைச்சரான தெலுங்கானாவின் இரும்பு பெண்மணி சீதாக்கா…

சத்தீஷ்கர் மாநிலத்தின் மலைப்பகுதியின் விளிம்பில் உள்ளது ஜெகன்னப்பேட்டை என்னும் கிராமத்தில் தனசாரி அனுசுயா சீதாக்கா  என்னும் இவர் ஜூலை மாதம் ஒன்பதாம்...

தனது சொந்த செலவில் நிவாரணப்பொருட்களை வழங்கிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர்.

ஆனந்த குமார்
    கடந்த ஒரு வாரமாக மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு தனது சொந்த செலவில் தண்ணீரை விலை கொடுத்து...

சோனியா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்திய ஒற்றுமை பயணம். மினி மாரத்தான் போட்டி நடை பெற்றது.

சு. சுகுந்தன்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா உளுந்தூர்பேட்டை சட்டமன்ற...

வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு அவசரக்கடிதம்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் புயலால் ...

சென்னை,காஞ்சி,திருவள்ளூர்,மாவட்டங்களில் காணாமல் போன ஏரிகள்.மழையில் சிக்கித் தவித்த சென்னை.

இரா. தேவேந்திரன்.
சென்னை மற்றும் திருவள்ளூர் , காஞ்சிபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றகணக்கான ஏரிகள், குளம், குட்டை, தாங்கள் போன்றவை பயன்பாட்டில் இருந்து...