chennireporters.com

அரசியல்

பதவி உயர்வில் ஓ. பி. சி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தல்.

பதவி உயர்வில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக அரசியல் சாசன பிரிவு 16ல் திருத்தம் கொண்டு வரக்கோரி தி.மு.க மாநிலங்களவை...

அரசியல் பண்பாட்டைச் சிதைக்கிறது பா.ஜ.க.! தி.மு.க. குற்றச்சாட்டு.

ஊடகத்தினரை இழிவுபடுத்தும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது!   கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்!...

தமிழக அரசியலின் அவமானத்தின் சின்னமா அண்ணாமலை?

இரா. தேவேந்திரன்.
அரசியல் நாகரீகம் தெரியாமல்  பத்திரிகையாளர்களிடம் பேசிவரும் பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ...

மாநகராட்சி அருகில் உள்ள பெரிய மேடு பகுதியில் கழிவறைகளை சரி செய்து தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

தே. ராதிகா
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்து தர வேண்டும் என்று முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட...

சங்கரதாசு சுவாமிகளின் பெயரை மாற்றுவதா? ஐயா பழ. நெடுமாறன் கடும் எதிர்ப்பு.

சங்கரதாசு சுவாமிகளின் பெயரை மாற்றுவதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமானதும்,...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்ட காவல் துறையினர்கள்.  இதில் நான்கு பேர் மட்டும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்....

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட்.

அருணா ஜெகதீசன் அறிக்கை எதிரொலி: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எடப்பாடி பழனிச்சாமியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் சிபி.எம். வலியுறுத்தல்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் குற்றவாளியாக சேர்த்து – அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!  ...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் முதல்வர் பேச்சுக்கு ஐயா பழ. நெடுமாறன் பாராட்டு.

துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளின் வன்மத்திற்குப் பின்னணி என்ன? ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ....

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் கர்நாடகத்தின் கருப்பு சிங்கம் மல்லிகார்ஜுன கார்கே.

கர்நாடகத்து கருப்பு சிங்கம் காங்கிரஸ் தலைவர் ஆனார் மல்லிகார்ஜூன கார்கே – 22 ஆண்டுகளுக்கு பின் நேரு குடும்பம் அல்லாத ஒருவர்...