chennireporters.com

அரசியல்

பணத்தை வாரி சுருட்டும் ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி.

இவர் ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் துணை பத்திரப்பதிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.ஆவடியில் கடந்த மூன்றரை (3.1/2) ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றி...

அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணவரம் அருகே உள்ள மேல் வீராணம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள்...

பல கோடி ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு...

நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் கேள்வி கேட்கிறோம். தி.மு.க.எம்.பி. வேண்டுகோள்.

நண்பர்களுக்கு வணக்கம்! பாராளுமன்ற பட்ஜெட் 2022 கூட்டத்தொடர் 14.3.22 முதல் தெடர்ந்து நடை பெற உள்ளது. இதில் ஒன்றிய அரசின் கவனத்திற்கு...

உக்ரைன் போர் மருத்துவ மாணவர்களை மீட்ட தமிழக அரசு.

பாண்டி சிவா
தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கை காரணமாக உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1921 மாணவர்களில் இதுவரை 1890 மாணவர்கள் பத்திரமாக...

இன்று முதல் பணப் பிச்சை நிறுத்தம்….

பிச்சைக்காரர்களுக்கு (உணவு + தண்ணீர்) கொடுங்கள்ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கொடுக்ககூடாது. மும்பை-புனே ஹைதராபாத்தில் அனைத்து விதமான பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த...

நெல்லை அரசு பள்ளிக்கூட ஆயா அராஜகம். நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் அன்பில் மகேஷ்.

அரசு அங்கன்வாடி மற்றும் தொடக்க பள்ளி நிர்வாக சீர்கேட்டால் இங்கு படிக்கும் ஏழை மாணவர்கள் போதிய சத்துணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்....

கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு.

குணசேகரன் வே
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதித்து மதுரை சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சம்பத் குமார் இன்று தீர்ப்பளித்தார் 2015-ம் ஆண்டில்...

வெளிநாட்டு மருத்துவக் கல்வியை இந்திய மாணவர்கள் நாடுவது ஏன்?

அ.அன்வர் உசேன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மாண வர்கள் உட்பட 18,000க்கும் அதிகமான  இந்திய மாணவர்கள் உக்ரைனில் போர் நடக்கும் பல...