chennireporters.com

அறிவியல் & தொழில்நுட்பம்

ஏ.டி.எம். சேவை கட்டணம் உயர்கிறது. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.

ஜனவரி 1ம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து  ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும்...

கரூர் மாணவி தற்கொலை புகாரை விசாரிக்க மறுத்த இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்.

கோவை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதை...

40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வானிலை ஆய்வு மையம்.

குணசேகரன் வே
அடுத்த 24 மணி நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மைய தென்...

இன்று (நவம்பர் 1) முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.

குணசேகரன் வே
பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் இன்று (நவம்பர் 1) ஆம் தேதி முதல் பல ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது என்ற...

பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாறுகிறது.

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அக்டோபர் 28ம் தேதி பேக்ஸ்...

இரட்டை தலையுடன் பிறந்த கன்று குட்டி அதிசயமாய் பார்க்கும் கிராம மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி அடுத்த காஞ்சி பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மனைவியின் பெயர் பங்கஜம் இவர்கள் கடந்த மூன்று...

தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப்பில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பயனாளிகளுக்கு சேவைகளைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை...

அம்மாக்களை விட அப்பாகளுக்கு பெண் பிள்ளைகள் மீது அதிக அன்பு

லீமா ஷாலினி
தந்தையர் தின சிறப்பு செய்தி. பெங்களூர்: ஆன்லைன் மூலம் படிக்கும் தனது மகள் மழையில் நனையாமல் இருக்க அவரின் தந்தை குடை...

அலைபேசியை அழிக்கும் ஜோக்கர் வைரஸ்:

குணசேகரன் வே
ஜோக்கர் என்ற வைரஸ் மூலம் அலைபேசியில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடப்படுவது மட்டுமின்றி அலைபேசியே செயலிழக்கும் ஆபத்து உள்ளதாக ஆன்டிவைரஸ் நிறுவனம்...

மூத்த பத்திரிகையாளர் மாலை முரசு டி.கே.இரவீந்திரன மறைவு..!

மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றிஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன்(69) நேற்று இரவு (ஜூன்14- தேதி இரவு)மரணம் அடைந்தார். கொரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுமயிலாப்பூரில்உள்ளஇசபெல்லாமருத்துவமனையில்...