chennireporters.com

ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோயில் கருவறையில் சி.சி.டி.வியை மறைக்க காரணம் என்ன நடவடிக்கை எடுக்குமா அரசு.?

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு ஐயர்கள் சிசிடிவி கேமரா வை...

வெள்ளத்தின் நடுவே சிக்கி தவிக்கும் ஆஞ்சநேயர் கோயில்..

தற்போது பெய்து வரும் மழையால் வெள்ளம் குடியாத்தம் நகரை சூழ்ந்துள்ளது 1991க்கு பிறகு 2021ல் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது....

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு வாகனங்கள் மூலம் செல்லும் பாதையில் மலை கற்கள் சரிந்து விழுந்துள்ளது.அதேபோல பல இடங்களில் வெள்ளம்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு குறைவான பக்தர்களை அனுமதிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்...

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல திடீர் தடை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அக்.17, 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை கேரளாவில் பெய்து வரும் கனமழை வெள்ளம் காரணமாக பக்தர்கள்...

ரூபாய் நோட்டுகளால் சாமியை அலங்கரித்த கோயில் நிர்வாகம்.

லீமா ஷாலினி
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயி்லில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு பத்து ரூபாய், ஐம்பது,...

கொரோணா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி .கேரள அரசு உத்தரவு.

சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்தது கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார். மண்டல பூஜை,...

திருப்பதி கோயில் ஊழியர் வீட்டில் பத்து லட்சம் பணம் கண்டு பிடிப்பு.

திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த முன்னாள் ஊழியர் வீட்டில் கட்டுகட்டாக பல லட்சம்...

திருத்தணி முருகன் கோயில்

Editor
செய்திகள்: சரண்.வே.கு திருத்தணி முருகன் கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள...