chennireporters.com

பெண்கள்

சிவகார்த்திகேயன் பிரச்சினையில் இறைவன் தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் இமான் ஓபன் டாக்.

இசையமைப்பாளர் டி.இமான் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் இமான் சொன்ன விஷயம் பரபரப்பை ஏற்படுத்த அதுகுறித்து முதல் முறையாக இசையமைப்பாளர் டி.இமான்...

கைது பயத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. வழக்கு தொடர ஆளுநர் ரவி ஒப்புதல்.

இரா. தேவேந்திரன்.
அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,  அது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் பாஜக...

துர்கா ஸ்டாலின் பெயர் சொல்லி கல்லாக்கட்டும் திருவள்ளூர் சுகாதாரத்துறை இயக்குனர் ஜவஹர்.

சை. சையத் ரிஸ்வான்
 #SPCIAL STORY; HEALTH@ PART ONE: THIRUVALLUR.  லஞ்சம் என்றாலும் ஜவகர், ஊழல் என்றாலும் ஜவகர். எங்கும் ஊழல், எதிலும் ஊழல்...

 சிவகார்த்திகேயன் வைத்த இரவு விருந்தில் இமான் தனது முதல் மனைவி மோனிகா கலந்து கொண்ட ரகசியம் என்ன?..

இரா. தேவேந்திரன்.
சிவகார்த்திகேயன் வைத்த இரவு விருந்தில் டி.இமான் தனது முதல் மனைவி மோனிகாவை மட்டும் அனுப்பியது ஏன் என பிரபல பத்திரிகையாளர் பாண்டியன்...

இந்தியர்கள் எட்டு பேருக்கு மரண தண்டனை; கத்தார் நீதிமன்றம் உத்தரவு..

இரா. தேவேந்திரன்.
இந்தியாவை சேர்ந்த  ஓய்வு பெற்ற எட்டு  கடற்படை  அதிகாரிகளுக்கு  மரண தண்டனை விதித்து கத்தார் முதன்மை  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கத்தார் நீதிமன்றம்...

ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டாலர் பணத்தை வீசி எறிந்த ஹாலிவுட் நடிகர்..!

இரா. தேவேந்திரன்.
செக்குடியரசு நாட்டில் ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டாலர் பணத்தை வீசி எறிந்த டிவி தொகுக்காளர் கஸ்மா செய்த செயலால் அந்த...

காசு,பணம்,துட்டு,மணி,மணி கணவர் மூலம் கல்லா கட்டும் வாணியம்பாடி தாசில்தார் சாந்தி.

இரா. தேவேந்திரன்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் வேலூரை சேர்ந்த சாந்தி. இவர் வாலாஜா வட்டத்தில் வருவாய் ஆய்வாளராகவும்....

ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரவைத்த செய்தி. கதறும் காக்கிகள்.

இரா. தேவேந்திரன்.
ஐபிஎஸ் அதிகாரிகளின் மன்மத லீலைகள் பற்றியும் அவர்கள் கல்லாகட்டிய செய்திகள் பற்றியும் ஐபிஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ் அப் குழுவில் ஒரு செய்தி...

மகளிர் உரிமைத்தொகை அரசு புதிய அறிவிப்பு.

தே. ராதிகா
திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை...

ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை வைக்காமல் கண்களை அடையாளமாக காண்பித்து அரிசி,பருப்பு வாங்கலாம் அரசு உத்தரவு.

ரா. ஹேமதர்சினி
2 மாதத்தில் தமிழ்நாட்டில் 36,000 ரேசன் கடைகளில் கருவிழி மூலம் அடையாளம் காணும் ஐ ரைஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. ரேஷன்...