chennireporters.com

பெண்கள்

அசத்திய அஸ்வினி மகிழ்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின்.

அஸ்வினி என்கிற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன் பேசி வெளியிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது....

பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும். தி.மு.க எம்.பி. கனிமொழி கோரிக்கை.

பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில்...

“மேரி” தூய்மை பணியாளர் மட்டுமல்ல தூய்மையான பணியாளர் இறை அன்பு புகழாரம்.

திருவெற்றியூரில் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாநகராட்சி பெண் தூய்மை பணியாளருக்கு தலைமை செயலாளர் இறையன்பு...

18 ஏக்கர் ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரி முழுவதுமாக வற்றிப் போய் வறண்டிருந்ததைக் கண்டு அதனை சீரமைக்க திட்டமிட்ட இளம் ஐஎஃப்எஸ்...

செப்டம்பர் 26 சர்வதேச மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

தே. ராதிகா
செப்டம்பர் 26 சர்வதேச மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக இன்று சர்வதேச மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்...

திருவள்ளூர் அருகே 24 மணி நேரமும் மக்கள் பணி செய்து வரும் பெண் கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரி.

திருவள்ளூர் அருகே தண்ணீர் குளம் என்ற கிராமத்தில் 24 மணி நேரமும் மக்கள் பணி செய்து வரும் பெண் கிராம நிர்வாக...

பெரியாரின் சாதி எதிர்ப்பில் வளர்ந்தவள் நான் கவிதா ராமு ஐ.ஏ.எஸ். சுளீர்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள கவிதா ராமு ஐ.ஏ.எஸ். தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடனம்தான் எனது தனித்த அடையாளம். எனது...

மகளை அரை நிர்வாணம் செய்து கொடுமை படுத்திய தாய் மீது போலீசில் புகார்.

15-வயதுள்ள சிறுமிக்கும் 40 வயதுள்ள இளைஞனுக்கும் நடை பெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே...

ராணுவத்தில் இணைந்த இளம் பெண்.

புல்வாமா தாக்குதலில் ராணுவ மேஜர் விபூதி எஸ்.தவுந்தியால் என்பவர் வீரமரணம் அடைந்தார் இந்நிலையில் அவரது மனைவி ராணுவத்தில் இணைந்து பயிற்சியை நிறைவு...

அஞ்சு டூ 12 ஒரு ரூபாய் இட்லி. அசத்தும் ஆயா கடை..

கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ளது வடிவேலம்பாளையம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் 86 வயது கமலாத்தாள் பாட்டி.அந்த கிராமத்தில் கடந்த 50 ஆண்டு...