chennireporters.com

பிரபல தமிழ் நடிகையை சீரழித்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்.

நடவடிக்கை எடுக்க போலீசில் புகார். சென்னை தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததுடன் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஐந்து வருடம் தன்னுடன்...

இசையமைப்பாளர் யுவன் வீட்டில் 70 கிலோ போதை மருந்து மனைவி ஒப்புதல் வாக்குமூலம்.

எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருந்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஸப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார்....

வழிப்பறி செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் இடமாற்றம்.

திருவள்ளூர் கடந்த 15ஆம் தேதி ஊரடங்கு நேரத்தில் செவ்வாப்பேட்டை அருகே உள்ள சிறு கடல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன். அவர் உடல்...

விவசாயிகள் போராட்டம் கருப்பு தினமான மே-26.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 6 மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகள்...

ஏழைகளுக்கு உணவு வழங்கும் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம்.

கொரோனா பொது முடக்கத்தால் தினந்தோறும் நூறூக்கும் மேற்பட்டோருக்கு உதவும் பல நல்ல மனம் படைத்தவர் களின் உதவியுடன் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம்...

சென்னை தி.மு.க.வில் சேரப்போகும் மாஜி பெண் அமைச்சர்.

கடந்த ஒரு வருடமாகவே முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலுக்கு அ.தி.மு.க.வில் பிரச்சினை இருந்து வருகிறது.கே.சி.வீரமணி . இவரை தொடர்ந்து அவமானப்படுத்திவருவதாகவும் தேவையில்லாமல்...

பாலியல் புகாரில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போஸ்கோ சட்டத்தில் கைது.

சென்னை கே.கே நகரில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி பால பவன் பி.எஸ்.பி.பி. பள்ளி இயங்கி வருகிறது.கல்வியாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதியால் 1959ஆம்...

ஆந்திராவில் குவியும் கொரோனா நோயாளிகள்..

கொரோனாவின் தாக்கத்தால் உலகமே பயந்து கொண்டு இருக்கிறது.மக்கள் தங்களது உறவுகளை இழந்து வருகின்றனர்.ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் உயிரிழந்து வருகின்றனர். உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம்,...

கொரோனா தடுப்பூசியை கள்ள சந்தையில் விற்ற இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது.

கடந்த 13.05.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உடப்பட்ட கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில்...

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.

ஏர்டெல் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஈ மெயில்களை அனுப்பி வருகிறது. அதில் ஏர்டெல் நிறுவனத்திலிருந்து அழைப்பதாகக் கூறிவாடிக்கையாளர்களிடம் கே.ஒய்.சி விவரங்கள்...