chennireporters.com

ஊரடங்கு காலத்தில் உணவு வழங்கி வரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளது பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது தினசரி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி...

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்படும் 27 வளர்ப்பு யானைகளுக்கு இன்று #COVID19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வணத்துறை ஊழியர்களுடன்...

இன்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு. அரசு அறிவிப்பு.

தமிழகத்தில்  தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்று முதல் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் திறக்கப்படுகின்றன. அரசு அலுவலகங்கள் 30 சதவீதப்...

முதல்வரை கேள்வி கேட்ட மூதாட்டி.

கேரள முதல்வரின் சொந்த ஊரான பினராயில் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அதில் முதல்வர் பினராய் விஜயன் மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது...

பிரெஞ்ச் ஓபன் தகுதிசுற்று: இந்திய வீரர்கள் தோல்வி முகம்!

குணசேகரன் வே
பிரெஞ்ச் ஓபன் தகுதிசுற்று: இந்திய வீரர்கள் தோல்வி முகம்! பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேறினர்....

திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி .

திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.யாக டாக்டர் வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் ஏற்கனவே கணினி மயமாக்கல் பிரிவில் பணியாற்றியிருந்தார். ஏற்கனவே இங்கு ஐ.பி.எஸ்...

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் ஏழைகளுக்கு உணவு வழங்கும் அப்பா அறக்கட்டளை.

குணசேகரன் வே
பொது முடக்க காலத்தில் திருத்தணி ஒன்றியம் மற்றும்  வேலஞ்சேரி பகுதியில் அப்பா அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கப்பட்டடு...

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆர். ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார்.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆர். ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார். குரோம்பேட்டை யில் ரேல மருத்துவ மனையில்...

ஜெருசலேமில் மீண்டும் துணை தூதரகம் அமெரிக்க அறிவிப்பு.

பாலஸ்தீனர்களு டனான உறவை புதுப்பிக்கும் வகையில் ஜெருசலேமில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மீண்டும் திறப்பதாக அமெரிக்க வெளியுற வுத்துறை அமைச்சர்...

பத்ம சேஷாத்திரி பள்ளி தொடர்பாக பெண் போலீஸ் அதிகாரியிடம் புகார் தரலாம்.

குணசேகரன் வே
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் முன்வந்து புகாரளிக்க வேண்டும். குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஆசிரியர் தனது செல்போனில் ஆதாரங்களை...