மனித புனிதவதி புளோரன்ஸ் நைட்டிங்கேல்.தே. ராதிகாMay 13, 2022May 14, 2022 May 14, 2022May 14, 2022 மரணம் எவருக்குமே மகிழ்ச்சியை கொண்டு வருவதில்லை மரணத்தை தள்ளிப் போடவோ அல்லது தடுக்கவோ ஒரு துறையால் முடியுமென்றால் அது மருத்துவ துறைதான்....
மக்களை முட்டாளாக்கும் மூட பழக்க வழக்கங்கள்…தே. ராதிகாMay 3, 2022May 3, 2022 May 3, 2022May 3, 2022 அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று மூடத்தனமான பழக்கவழக்கங்களை சில தனியார் தங்க நகை கடை...
இந்திய சமூகப் புரட்சியின் தந்தை திரு.ஜோதிராவ் புலே அவர்கள் பிறந்ததினம் இன்றுதே. ராதிகாApril 11, 2022 April 11, 2022 இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம்...
நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளார் அனைவரின் கவனத்திற்கு.தே. ராதிகாMarch 19, 2022March 19, 2022 March 19, 2022March 19, 2022 வாகனத்தை இயக்குவதற்கு முன் கதவுகள் மூடியுள்ளதா என்பதை ஓட்டுனர்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதே போல கட்டாயம் சீட் பெல்ட் அணிய...
இன்று சர்வதேச மகளிர் தினம்: 29 பெண்களுக்கு ஜனாதிபதி விருது !தே. ராதிகாMarch 8, 2022 March 8, 2022 இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி 2020, 2021-ம் ஆண்டுகளுக்கான பெண் சக்தி விருதுகளை (நாரி சக்தி புரஸ்கார்) 29 பெண்களுக்கு...
தன் வாழ்க்கையை பிறருக்காக அற்பணிக்கும் பெண்மையே வாழ்க..தே. ராதிகாMarch 8, 2022March 8, 2022 March 8, 2022March 8, 2022 மகளிர் தினம் வெறும் கொண்டாடத்திற்கான நாள் மட்டுமல்ல.அது ஒரு போராட்டத்தின் உரிமைக் குரல் ஒரு முடியாட்சியை வீழ்த்திய வரலாறு கொண்டது மகளிர்...
பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை பணிச்சுமை காரணமாக?தே. ராதிகாFebruary 28, 2022 February 28, 2022 வேலூர் ஆயுதப்படை பெண் காவலர் 2017 பேட்ஜ் திருமதி.இந்துமதி அவர்கள் வேலூர் ஆயுதப்படை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....
பெண் போராளி மலாலா கோரிக்கை.தே. ராதிகாFebruary 9, 2022 February 9, 2022 இந்தியத் தலைவர்கள் இஸ்லாமியப் பெண்களை கொடுக்க கூடாது என்று நோபல் பரிசு பெற்றவரும் பெண்ணுரிமை போராளியுமான மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து...
கல் நெஞ்சையும் கரைக்கும் வலி மிகுந்த வரிகள் தாயை போற்றி பாதுகாப்போம்.தே. ராதிகாFebruary 5, 2022 February 5, 2022 படித்ததில் பிடித்தது மகனின் செயல்கள் குறித்து ஒரு தாயின் ஏக்கம் என்னவாக இருக்கும் என்பதை ஒரு கவிஞன் மிக அழகாக எழுதியிருக்கிறார்....
3000-ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு.தே. ராதிகாJanuary 26, 2022January 26, 2022 January 26, 2022January 26, 2022 காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள குரும்பிறை மலைக்குன்றில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மனிதர்கள். இறந்தால்...