chennireporters.com

குற்றம்

அமீர் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார் கரு.பழனியப்பன் அறிக்கை.

இரா. தேவேந்திரன்.
ஊடகத்துறையினருக்கு வணக்கம். பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் திரு ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார் தயாரிப்பாளர்...

வழக்கறிஞர் சங்க தேர்தல் சும்மா தான் சொல்றாங்களா? இல்லை தோராயமா தான் நடக்குமா?

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த தேர்தல் வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்...

ஊழல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் “போஸ்டிங்கை” மாற்றி உத்தரவு போட்ட கலெக்டர்.

இரா. தேவேந்திரன்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புழல் பகுதியில் அரசு அனுமதியும் அங்கீகாரம் இல்லாமல் 300க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இயங்கி...

”லஞ்சம்” கொடுக்காத இளைஞரை அடித்த ”பொறுக்கி நர்ஸ்” மீது நடவடிக்கை எடுக்காத அரசு..

இரா. தேவேந்திரன்.
அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தற்கு  ரூபாய் 5,000ம் லஞ்சம் கேட்டு தர மறுத்த குழந்தையின் பெற்றோரை அடித்த அரசு மருத்துவமனையின் நர்ஸ்...

மணல் கொள்ளையில் அமைச்சர் துரைமுருகன் ரூபாய் 60,000-ம் கோடி சம்பாதித்துள்ளார். திமுக நிர்வாகி குற்றச்சாட்டு.

இரா. தேவேந்திரன்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  மணல் கொள்ளையில் ரூ.60,000 கோடி சம்பாதித்திருக்காரு என்று திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் என்பவர்...

”சேரி” என்ற வார்த்தையை பயன்படுத்திய குஷ்புவுக்கு வி.சி.க. கண்டனம். டோஸ் விட்ட பா.ரஞ்சித்..

சேரியில் ஒருநாள் வந்து தங்கிப்பார் என்று குஷ்புவுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் துனைப்பொதுச்செயலாளர் வன்னியரசு சவால் விட்டு அழைப்பு விடுத்திருக்கிறார். நடிகையும்...

உலக கோப்பை கிரிகெட் போட்டி 70,000ம் கோடிக்கு சூதாட்டம் நடத்தப்பட்டதா?

உலகக்கோப்பை இறுதிப் போட்டியை ஒட்டி 500க்கும் மேற்பட்ட இணையதளங்கள் பெட்டிங்கை தொடங்கியுள்ளதாகவும் பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலகக்கோப்பை வெல்லும் என...

இந்திய அணி தோல்விக்கு காரணமான ரோகித்தை நீக்கவேண்டும். ”கில்லுக்கும் ஸ்ரேயாசுக்கும்50 சவுக்கடி” தரவேண்டும். ரசிகர்கள் கோரிக்கை..

இரா. தேவேந்திரன்.
அகமதாபாத்தில் 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றாத நோக்கத்தில் களமிறங்கி விளையாடாத இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் அபாரமாக தோல்வியடைந்தது. 50 ஓவர்...

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த அரசு. மேல்மா சிப்காட்டுக்கு விவசாயிகள் எதிர்ப்பு…

இரா. தேவேந்திரன்.
செய்யாறு மேல்மா சிப்காட்டை எதிர்த்த 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு உழவர் பாதுகாப்பு இயக்கம், மக்கள் பாதை,...

கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்திய வருகின்றனர் இதில் பல முக்கிய...