chennireporters.com

குற்றம்

திருவள்ளூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு.

கோடை காலத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது . இதனால் பொதுமக்கள் தூக்கமில்லாமல் தவித்து...

கள்ளச்சாராயம் புனிதமானது அல்ல அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

கள்ளச்சாராயம் புனிதமானது அல்ல…. எல்லா சாராயங்களின் விற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டும்: பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் 1. தமிழ்நாட்டில்...

கள்ளச்சாராய விபத்து போலீஸ் அதிகாரிகளின் சம்பளப் பணத்தில் இருந்து நிதி வழங்க வேண்டும்.

விழுப்புரம் எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. விஷ சாராயம் குடித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பலர் முண்டியம்பாக்கம்...

நீதிமன்ற உத்தரவை மதிக்காத தாசில்தார் வேடிக்கை பார்க்கும் கலெக்டர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த கண்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். கண்ளூர் கிராமத்திற்கு சொந்தமான வண்டி பாட்டை நிலத்தை அதே கிராமத்தை...

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம். உள்துறை செயலாளர் ஆனார் அமுதா.

தமிழக அரசில் சில ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது தொடர்பாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டின்...

நாசரின் அடாவடித்தனம் தான் அமைச்சர் பதவி பறிப்புக்கு காரணமா?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  நாசர் மீது அடுக்கடுக்கான  புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனுப்பபட்டு வந்தது. கடுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் நாசரை அழைத்து...

மூன்றாவது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்.

தமிழக அரசு பதவியேற்று மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக மன்னார்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி ஆர்...

மோதிக்கொள்ளும் விஐபிகள்.அதிகார பலம் யாருக்கு? அமைச்சருக்கா அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கா?

மோதிக் கொள்ளும் விஐபிகள் அதிகார பலம் யாருக்கு அமைச்சருக்கா அல்லது ஐஏஎஸ் அதிகாரிக்க என்கிற போட்டியில் மூத்த அமைச்சரும் ஐஏஎஸ் அதிகாரியும்...

ஊழல் அதிகாரி நந்தகுமார் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் அறப்போர் புகார்.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் திரு L. நந்தகுமார் இந்த மாதம் இறுதியில் 31.05.2023...

பணி நேரத்தில் சூதாடும் அரசு டிரைவர். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.

திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிபவர் பாஸ்கரன் இவருக்கு 61 வயது முடிந்து 6 மாதங்கள் ஆகிறது.  இவர் தொடர்ந்து அரசு...