chennireporters.com

குற்றம்

கட்டிங் தராததால் சூதாட்ட கிளப்பில் ரைடு நடத்திய போலீசார்.

  ஆரம்பாக்கம் அருகே பூவாலை என்ற கிராமத்தில் மிகப்பெரிய  மாந்தோட்டம் உள்ளது. இந்த மாந்தோப்பில் புழல் ரெட்டை ஏரி பகுதியை சேர்ந்த...

ஆளுநர் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் வரவேற்கத்தக்கது!

தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானம் பாராட்டுக்குரியது என்று திராவிடர் கழக தலைவருக்கு வீரமணி அறிக்கை...

”மான் கறி மாமிசம் சாப்பிட்டாரா ஆந்திரா ஐயர்”. மான் தோல் சிக்கியது எப்படி.

ஆந்திரா மாநிலம் சித்தூரில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் மான் தோல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர...

தமிழக ஆளுநர் மீது சுப உதயகுமார் அவதூறு வழக்கு.

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக ஆளுநர் பேசிய பேச்சு உண்மைக்கு புறம்பானது உடனடியாக அவரது பேச்சை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால்...

மனித உயிர்களை கொல்லும் மணல் லாரிகள். மௌனம் காக்கும் கலெக்டர், மாமுல் வாங்கும் போலீசார்.

மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது திருவள்ளூர் நகரம் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  மணல் லாரிகளை...

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரம் போலீஸ் அதிகாரிகளுக்கு ”கல்தா.”

பொதுமக்களின் பல்லை உடைப்பதற்கு காரணமாய் இருந்த போலீஸ் அதிகாரிகளை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்....

காவல் உதவி செயலி மூலம் வரும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் எஸ்.பி. தீபா சத்யன் தகவல்.

ரா. ஹேமதர்சினி
சைபர் குற்ற புகார்களையும் காவல் உதவி செயலி மூலம் பதிவு செய்யலாம் என மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளர்...

ஆவடி தாசில்தார் மணிகண்டன் மீது அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு.

ஆவடி தனி வட்டாட்சியர் மணிகண்டன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர் அம்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில்...

ஆட்டம் போடும் அரசு டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

கர்ப்பிணிகளின் உயிரோடு விளையாடும் டாக்டர்; பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் ஓர் பேரவலம்! அரசு மருத்துவமனையில் ஆபாச விளையாட்டு டாக்டர் கங்காதரன் லீலைகள்!...

பொது மக்களுக்கு “நாமம்” போலீசுக்கு “கப்பம்” அடாவடி ஆவடி தாசில்தார்.

சுப்புராஜ் ப
புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்குவதாக கூறி 68 லட்ச ரூபாய் பணம் வாங்கிய வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.  இது குறித்து...