chennireporters.com

மருத்துவம்

ஆளுநருக்கு டோஸ்; எடப்பாடிக்கு சவால்!!! நீட் எதிர்ப்பு கூட்டத்தில் அனல் பறக்க பேசிய அமைச்சர் உதயநிதி.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில்  கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நான்...

விவசாயிகளின் 25 கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சத்தியாகிரக போராட்டம்.

நீட் தேர்விற்கு மாவட்டங்கள் தோறும் இலவச பயிற்சி மையங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புற விவசாய குடும்பத்தின் மாணவர்கள் மருத்துவம்...

கொரோனாவில் உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பங்களுக்கு வேலை வழங்கவேண்டும். (LCC) கோரிக்கை.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு (LCC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அதில் அரசு மருத்துவர்களின் வாழ்வின் நிலையை புரிந்து கொண்டு...

இந்து கல்லூரியில் சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர் பங்கேற்பு.

பட்டாபிராம் இந்து கல்லூரியில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் கலர் கலந்து...

லஞ்சமாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பிராடு பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ..

எந்த தயக்கமின்றியும் யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக பெண் அதிகாரிகள் நாளுக்கு நாள் லஞ்சம் வாங்குவது அதிகரித்து வருகிறது. தாம்பரம் காவல் மாவட்டத்தில்...

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் மரணம்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செல்வலட்சுமி  உடல் நலம் பாதிக்கப்பட்டதால் காலமானார். அவருக்கு வயது (62). அவருடைய உடல் அஞ்சலிக்காக...

அடித்து தூள் கிளப்பிய ஆஷா சப்- கலெக்டரான அதிசயம்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாநகராட்சியில் கணவனால் கைவிடப்பட்ட இளம் பெண் ஆஷா என்பவர் அரசு தேர்வில் படித்து வெற்றி பெற்று சப்...

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு விசிக கண்டனம்.

பாஜகவை வீழ்த்திட அகில இந்திய அளவில் வியூகம் அமைக்கும் தமிழக முதல்வரை அச்சுறுத்தும் மோடியின் அரசியல் திருவிளையாடலே இது! விடுதலைச் சிறுத்தைகள்...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக்காவல்.

Admin
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும்  28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற...

ஒடிசா ரெயில் விபத்து 300 உயிரிழப்பு. பலர் காயம்.

ஒடிசாவில் ரயில் விபத்து மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் 300 பேர் உயிரிழந்தனர். ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பிரதமர்...