ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு.
எல்.நாகேஸ்வரராவ், போபண்ணா, பி.ஆர்.கவாய் ஆகியோர் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்(.SC Judgement on Perarivalan (4)
29 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் நகல் நமது வாசகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வாசகர்கள் படித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.