chennireporters.com

தமிழ்நாடு

#’Aranmanai 4′ trailer ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது....

#thiruvallur ; திருவள்ளூர் தொகுதியில் சூரிய வெளிச்சத்தில் ஓங்கும் கை. வெற்றியின் விளிம்பில் சசிகாந்த் செந்தில்.

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2019 ம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும்...

#safe driving save life; ஏப்ரல் 1 முதல் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் லைசென்ஸ் இன்சூரன்ஸ் கட்டாயம்.

உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஏப்ரல் 1 முதல் மத்திய, மாநில அரசுகள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , போக்குவரத்து துறை மற்றும்...

#lok sabha election 2024 ; பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

எந்தெந்த தொகுதியில் யார் யார் முக்கிய வேட்பாளர்கள்.?(26-03-24 நிலவரப்படி) வட சென்னை,திமுக-கலாநிதி வீராச்சாமி,அதிமுக-இராயபுரம் மனோ,நாம் தமிழர்-அமுதினி,பாஜக-பால் கனகராஜ். மத்திய சென்னை,திமுக-தயாநிதி மாறன்,அஇஅதிமுக+...

#parliament election பாராளுமன்ற தேர்தலில் எப்பாடி தலைமையிலான அணி வெற்றி வாகை சூடும் தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கினைப்பாளர் கே.ஆர். சுப்பிரமணியன் பேட்டி.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் தனது சாதி மக்களை அடகு வைத்து  தன் குடும்பம் வளர்வதற்காக தன்னை வளப்படுத்திக் கொள்ள...

#rapido ரேபிடோ பைக்கில் அழைத்து சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல் ரேபிடோ நிறுவனத்தை தடை செய்ய பொது மக்கள் வலியுறுத்தல்.

SS ரிஸ்வான்
ரேபிடோ பைக்கில் அழைத்து சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கஞ்சா போதை ஆசாமியின் வெறிச்செயலில் சென்னை மாநகரமே அச்சத்தில்...

#avadi sub-registrar office ஆவடி சப்-ரிஜிஸ்டார் ஆபிசில் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட இணைப்பதிவாளர் கைது.

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த ஆவணத்தை  வழங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட ஆவடி பத்திரப்பதிவு துறையின்...

#tiruvallur constituency; திருவள்ளூர் தொகுதியில் களம் இறங்கும் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ். ஓங்கும் “கை” பிரகாசிக்கும் சூரியன்.

Editor
வரும் பாராளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் சிட்டிங் எம்.பி ஜெயகுமாருக்கு பதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் கட்சி...

#tamil nadu lok sabha election தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடை பெறும் என்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்று...

#election commission தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும், தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

தே. ராதிகா
தமிழகத்தில்  வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்கு...