chennireporters.com

தமிழ்நாடு

எழுத்தாளர் துரை குணா எழுத்தில் உருவாகும் புதிய திரைப்படம்.

பி கே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரிக்கும் படம் “அம்புநாடு ஒம்பது குப்பம்” சமூக ஒடுக்குமுறை சம்பந்தப்பட்ட ,ஒரு...

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் மிரட்டி பணம் பறிக்கும் அடாவடி இன்ஸ்பெக்டர் தினகரன்..

கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர் தினகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் ஆம்னி பஸ் ...

கட்டிங் தராததால் சூதாட்ட கிளப்பில் ரைடு நடத்திய போலீசார்.

  ஆரம்பாக்கம் அருகே பூவாலை என்ற கிராமத்தில் மிகப்பெரிய  மாந்தோட்டம் உள்ளது. இந்த மாந்தோப்பில் புழல் ரெட்டை ஏரி பகுதியை சேர்ந்த...

ஆளுநர் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானம் வரவேற்கத்தக்கது!

தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானம் பாராட்டுக்குரியது என்று திராவிடர் கழக தலைவருக்கு வீரமணி அறிக்கை...

”மான் கறி மாமிசம் சாப்பிட்டாரா ஆந்திரா ஐயர்”. மான் தோல் சிக்கியது எப்படி.

ஆந்திரா மாநிலம் சித்தூரில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் மான் தோல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர...

ஆளுநருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை தனித் தீர்மானம் நிறைவேற்றம்.

சிவனேஷ். சிவா
ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவர் துரைமுருகன்...

தமிழக ஆளுநர் மீது சுப உதயகுமார் அவதூறு வழக்கு.

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக ஆளுநர் பேசிய பேச்சு உண்மைக்கு புறம்பானது உடனடியாக அவரது பேச்சை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால்...

மனித உயிர்களை கொல்லும் மணல் லாரிகள். மௌனம் காக்கும் கலெக்டர், மாமுல் வாங்கும் போலீசார்.

மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது திருவள்ளூர் நகரம் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  மணல் லாரிகளை...

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரம் போலீஸ் அதிகாரிகளுக்கு ”கல்தா.”

பொதுமக்களின் பல்லை உடைப்பதற்கு காரணமாய் இருந்த போலீஸ் அதிகாரிகளை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்....

காவல் உதவி செயலி மூலம் வரும் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் எஸ்.பி. தீபா சத்யன் தகவல்.

ரா. ஹேமதர்சினி
சைபர் குற்ற புகார்களையும் காவல் உதவி செயலி மூலம் பதிவு செய்யலாம் என மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளர்...