chennireporters.com

தமிழ்நாடு

காரில் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி.

காரில் ரூ 38 லட்சம் லஞ்ச பணத்துடன் சென்ற போக்குவரத்து இணை ஆணையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கினார்....

எழுத்தாளர் சமரன் பதிவிலிருந்து படித்ததில் பிடித்தது

கல் விளக்கு கோபுரம் தொண்டை மண்டலத்தில் 24 கோட்டங்கள் இருந்தன. அவற்றுள் 13 கோட்டங்களை உள்ளடக்கிய பகுதியே செங்கல்பட்டு மாவட்டம். ஆமூர்...

பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் கஞ்சா கடத்திய டுபாக்கூர்..

கோவையில் பத்திரிகையாளர் அடையாள அட்டையுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர் . கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலை...

7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஏமாற்றிய பார் கவுன்சில் இணை தலைவர் குடும்பம்.

மனநலம் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பார் கவுன்சில் இணைத்தலைவர் வழக்கறிஞர் முருகன் அவரது மனைவி...

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவது ஏன்?.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்பனை படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனகம்மாசத்திரம், ராமஞ்சேரி,கடம்பத்தூர், புல்லரம்பாக்கம்,மப்பேடு, ஊத்துக்கோட்டை கும்முடிபூண்டி,...

போலிச்சான்றிதழ் மூலம் தமிழர்களது வேலைவாய்ப்புகளைப் பறித்து மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள இந்திய ஒன்றிய அரசுப் பணியிடங்களில் போலிச்சான்றிதழ் கொடுத்து 300க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் வேலைக்குச் சேர்ந்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. முறைகேடான...

ஒரு விருது என்ன செய்து விடும் என்பதற்கு, தங்கராசு அவர்களின் வீடே சாட்சி…

பரியேறும்பெருமாள்’ நெல்லை தங்கராசு, இன்று புது வீட்டில் பால்காய்ச்சி குடியேறுகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி இரவு 8 மணிக்கு,...

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த முதல்வருக்கு நன்றி கி.வீரமணி பாராட்டு..

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்ததுபோல – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது பாராட்டத்தக்கது...

விளிம்புநிலை மக்கள் அரசைத் தேடி வர வேண்டாம் அரசு உங்களை தேடி வரும். முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கு நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சருடன்...