chennireporters.com

Uncategorized

அனுமதி இல்லாமல் இயங்கும் 200 கம்பெனிகள். நடவடிக்கை எடுக்காமல் “கல்லா கட்டி” காசு பார்க்கும் அரசு அதிகாரிகள்.

இரா. தேவேந்திரன்.
புழல் பகுதியில் அரசு அனுமதியும் அங்கீகாரமும் இல்லாமல் 200 க்கும் மேற்பட்ட  கம்பெனிகள் இயங்கி வருகிறது. மேலும் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக்...

உலகக் கோப்பையை வெல்ல போகும் இந்திய அணி வீரர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்.

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்களில் வென்றது ரோகித்...

ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் என்ன? இதோ புதிய தகவல்கள்.

வளர்ந்து வரும் அறிவியல் உலகத்தை நம் உள்ளங்கையில் கொண்டு வந்து சேர்க்கிறது இந்த ஸ்மார்ட் போன்கள் இந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்கள்...

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

இரா. தேவேந்திரன்.
மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! நாடு...

ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரவைத்த செய்தி. கதறும் காக்கிகள்.

இரா. தேவேந்திரன்.
ஐபிஎஸ் அதிகாரிகளின் மன்மத லீலைகள் பற்றியும் அவர்கள் கல்லாகட்டிய செய்திகள் பற்றியும் ஐபிஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ் அப் குழுவில் ஒரு செய்தி...

ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை வைக்காமல் கண்களை அடையாளமாக காண்பித்து அரிசி,பருப்பு வாங்கலாம் அரசு உத்தரவு.

ரா. ஹேமதர்சினி
2 மாதத்தில் தமிழ்நாட்டில் 36,000 ரேசன் கடைகளில் கருவிழி மூலம் அடையாளம் காணும் ஐ ரைஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. ரேஷன்...

முதல்வரை ஏமாற்றிய திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன். குமுறும் உபிக்கள்.

சுப்புராஜ் ப
கட்சி தலைமைக்கு கட்டுப்படாத மாவட்ட செயலாளர்கள் பதவியை பறித்து புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஆளுங்கட்சியில்...

எல்லை மீறும் அரசு பள்ளி மாணவர்கள். போதைக்கு அடிமையாகும் அவல நிலை; நடவடிக்கை எடுக்குமா அரசு.

கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் போலீஸ் அதிகாரி ஒருவர் அரசு பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியதாக செய்தி வெளியானது.  இது...

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.

17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை...

இளைஞரிடம் பணம் பறித்த பொறுக்கி போலீஸ் இருவர் கைது.

சென்னையில் இளைஞரிடம் நான்கு ஆயிரம் ரூபாய்  வழிப்பறி கொள்ளையடித்த இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியை பத்திரிகைகளுக்கு தராமல் போலீசார்...