chennireporters.com

திருவேற்காடு கூவம் ஆற்றில் நஞ்சு! செத்து மிதக்கும் மீன்கள்.

ஆவடி அடுத்துள்ள திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதியில் கூவம் ஆறு செல்கிறது.  இன்று காலை இந்த ஆற்றில்  அதிக அளவில்...

எடப்பாடியின் இதயம் தொட்ட அம்மா சிலை.

ச. ஜெனித்
அதிமுகவில் நிலவி வந்த குழப்பங்கள் தீர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது இதை தமிழகம் முழுவதும் உள்ள எடப்பாடியின் ஆதரவாளர்கள்...

அமைச்சர் நேரு, ஐஏஎஸ் பொன்னையா பெயர் சொல்லி ஆட்டம் போட்ட ‘பில்டிங்’ இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி.

ச. ஜெனித்
ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி மாற்றம் பின்னணி என்ன என்பது குறித்து அதிமுக தரப்பை சேர்ந்த சிலர் நம்மிடம்...

கட்டப்பஞ்சாயத்து செய்து கொலை மிரட்டல் விடுக்கும் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மனு.

ச. ஜெனித்
நிலத்தகராறில் கட்டப்பஞ்சாயத்து செய்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவேன் என கோயில் பூசாரியை மிரட்டும் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க...

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை மீட்டெடுப்போம்.

ச. ஜெனித்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்கத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும்...

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல். தள்ளாடும் தாமரை அணி.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில்  கடந்த வாரம் மும்முனை போட்டி நிலவி வந்தது.   அதாவது  வேல்முருகன் ஒரு அணியாகவும்...

பள்ளி மாணவிக்கு பேருந்து நிலையத்தில் தாலி கட்டிய மாணவன்.

ச. ஜெனித்
ஆண்ட்ராய்டு செல்போனாலும் இணையதளத்தாலும் இன்றைய இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகிறார்கள் என்பதற்கு இந்த பள்ளி மாணவர்களின் பஸ் ஸ்டாண்ட் திருமணமே சாட்சி....

மனிதன் இறக்கலாம். ஆனால் மனிதாபிமானம் இறக்ககூடாது.

ச. ஜெனித்
தெரிந்துகொள்வதில் தவறில்லை.   உன்னுடைய மரணம்.  படித்ததில் பிடித்தது. சமூக வலைதளங்களில் மரணம் தொடர்பான இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது மனித...

விடுதலை வீரர் பூலித்தேவர் பிறந்த நாள்.

ச. ஜெனித்
இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர்...

அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்களின் நினைவு தினம் இன்று.

பிற தலைவர்களுக்கும், இயக்கங்களுக்கும் ஷெட்யூல்டு இன மக்கள் தங்கள் நேரத்தை கொடுத்து, பொருளைக் கொடுத்து, உழைப்பைக் கொடுத்து, உயிரையும் கொடுத்து கைமாறாக...