chennireporters.com

புலனாய்வு

விசாரணைக்கு பயந்து அஞ்சி நடுங்கும் சீமான்.

நடிகை விஜயலட்சமியுடன் குடும்பம் நடத்தி 7 முறை கருச்சிதைவு செய்த விவகாரம் தொடர்பாக, வளசரவாக்கம் போலீசார் அனுப்பிய சம்மன் படி நேற்று...

அம்பேத்கரை அவதூறாக பேசிய கிழட்டு சங்கி சமூக விரோதி மணியன் கைது.

இரா. தேவேந்திரன்.
அம்பேத்பர் பற்றி அவதூறாக பேசிய ஆர்பிவிஎஸ் மணியன் என்கிற கிழட்டு சங்கி சமூக விரோதி செப்டம்பர் 14ம் தேதி விடியற்காலையில் கைது...

கொடி நாள் வசூலில் சாதனை படைத்த” கட்டிங் ஆபிசர் மல்லிகேஸ்வரி”.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூலில் சாதனை படைத்ததற்காக ஆவடி முன்னாள் சப்ரிஜிஸ்டர் மல்லிகேஸ்வரி உட்பட 11 அலுவலர்களுக்கு கலெக்டர் ஆல்ஃபி...

போலி கம்பெனிகளை உருவாக்கி அரசை ஏமாற்றிய புதுக்கோட்டை 420 நித்தியானந்தம்.

தமிழகத்தில் வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த மோசடி பேர்வழி புதுக்கோட்டை சேர்ந்த 420...

நடிகை (சித்தி) மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் 16 கோடி மோசடி வழக்கில் கைது.

ரா. ஹேமதர்சினி
 மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ₹16 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்....

நடிகர் மாரிமுத்து மரணம் கலங்கிய நடிகர்கள்.

திரைப்பட  நடிகர் மாரிமுத்து  செப்.8  தேதி காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.தமிழ் திரைப்பட  உலகில் தனக்கென ஒரு இடத்தை...

கொடநாடு கொலை வழக்கில் திருப்பம். என் கணவர் ஒரு மனநோயாளி தனபாலின் மனைவி புகார்.

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் பல திடுக்கிடும் தகவல்களைப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். தனபால்...

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயர் சொல்லி 20 கோடி மோசடி செய்த நித்தியானந்தம்.

சென்னை கோட்டையில் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று போலியான அடையாள அட்டையை வைத்துக் கொண்டு அதிகாரிகளை மிரட்டி ஃபிராடு வேலைகள்...

சென்னை முகப்பேர் மீன் மார்கெட்டில் அமமுக நிர்வாகி வெட்டி கொலை..

இரா. தேவேந்திரன்.
சென்னை முகப்பேரில் மீன் கடைக்குள் உள்ளே சென்ற ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல்  மீன் வியாபாரியை பட்டப்பகலில் வெட்டி கொலை...

பெங்களூரில் முன்னாள் திமுக மத்திய அமைச்சரின் உதவியாளருக்கு அரிவாள் வெட்டு..

இரா. தேவேந்திரன்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் பட்டப் பகலில்  கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட ...