chennireporters.com

24/7 செய்திகள்

வழக்கறிஞரை குடிபோதையில் தாக்கிய போலீசார் நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.

திருத்தணியில் வழக்கறிஞர் மீது குடிபோதையில் இருந்த போலீசார் கூட்டாக அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடிபோதையில் வழக்கறிஞரை...

தமிழ்நாடு மக்கள் பாராட்டும் அசத்தல் நிதிநிலை அறிக்கை 2023-24.

தமிழ்நாடு அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் திராவிட முன்னேற்ற...

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை;

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதித்து  சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர்...

ஆவடி ரிஜிஸ்டர் ஆபீஸில் சண்டை போட்டு கொண்ட மல்லிகேஸ்வரியின் கமிஷன் ஏஜென்ட்டுகள்.

SS ரிஸ்வான்
ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முன் தினம் 16ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 2 லட்சம் ரூபாய்...

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஆவடி பத்திரப்பதிவாளர் மல்லிகேஸ்வரி.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் 2 லட்சம் ரூபாய் சிக்கியது.   ஆவடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று...

தரமில்லாத சாலை கல்லா கட்டிய கான்ட்ராக்டர் தத்தளிக்கும் திருத்தணி பொது மக்கள்.

திருத்தணியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட சாலை பழுதடைந்துள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும்...

ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தாரா தாசில்தார் மணிகண்டன்.

பொன்னேரி தாசில்தாராக இருந்த மணிகண்டன் அங்குள்ள மக்களுக்கு  வீட்டு மனையும் இலவச பட்டாவும் கொடுக்க பொது மக்களிடம் வாங்கிய பணம் சுமார்...

இளைஞரிடம் பணம் பறித்த பொறுக்கி போலீஸ் இருவர் கைது.

சென்னையில் இளைஞரிடம் நான்கு ஆயிரம் ரூபாய்  வழிப்பறி கொள்ளையடித்த இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியை பத்திரிகைகளுக்கு தராமல் போலீசார்...

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு  காணொளி  வாயிலாக வாழ்த்து  கூறி அறிக்கை வெளிட்டுள்ளார். என்...

பட்டா வழங்க 68 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் மணிகண்டன் மீது கமிஷ்னரிடம் புகார்.

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் 68 லட்ச ரூபாய்  லஞ்சம் வாங்கி கொண்டு பட்டா வழங்காமல் பொது மக்களுக்கு...