chennireporters.com

24/7 செய்திகள்

திருவள்ளூர் மாணவி கடிதம் அமைச்சர் திடீர் ஆய்வு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சேர்ந்தவர் பாஸ்கரன் இவருடைய மகள் ஆதிரை முத்தரசி பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஒன்றிய ஆரம்பப்...

“இது தான் இவர்களின் சிறப்பு”

யார் இந்த நால்வர் அணி..? தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளர்களாக த.உதயசந்திரன், டாக்டர் பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய...

திருவள்ளூர் மாவட்ட செயலாளரை பாராட்டிய தி.மு.க தலைவர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்றதற்கு காரணம் திருவள்ளூர் மேற்கு தி.மு.க மாவட்ட...

முதலமைச்சர் ஆனார் தி.மு.க.தலைவர் ஸ்டாலின்.

தமிழகத்தின் 16-வது முதலமைச்சராக தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் இன்று முதலமைச்சராக கவர்னர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்.அவருடன் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்...

நட்பிற்கும் நன்றிக்கும் கிடைத்த அமைச்சர் பதவி

  ஆவடி தொகுதியில் முதல் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அந்த சென்டி மென்ட் படி பார்த்தால் அத்தொகுதியில் மூன்றாவது...

தமிழக முதல்வருக்கு நன்றி கடன் பட்டுள்ளோம்.

பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புமகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை.செய்திகளை மக்களிடம்...

குஜராத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள கொரோனா போலி தடுப்பூசிகள் தயாரித்த ஏழுபேர் கைது.

தே. ராதிகா
குஜராத்தில் மாநிலத்தில் போலி கொரோணா தடுப்பூசிகள் தயாரித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 90 லட்ச ரூபாய் பணம் மற்றும்...

தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 125 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கிறது.அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 17 இடங்களையும்...

தி.மு.க தலைவர் மு. க ஸ்டாலின் மே தின வாழ்த்து.

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுத்தூண்...

சுகாதாரத் துறை செயலாளருக்கு திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி அவசரக் கடிதம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொராணா காலத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் போதுமான வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் திருவள்ளூர்...