chennireporters.com

24/7 செய்திகள்

முப்படை தளபதி பிபின் ராவத் மரணம்.

இரா. தேவேந்திரன்.
கோவை மாவட்டம் சூலூர் விமான தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் விமான நிலைய படை நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற முப்படைகளின் தளபதி...

மாநகரப் பேருந்துகளில் படியில் தொங்கியபடி பயணம் செய்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மாநகரப் பேருந்துகளில் படியில் தொங்கிய படி பயணம் செய்யும் வீடியோ சமூக...

இணையத்தில் வைரலாகும் லோடிங் டோஸ் மாத்திரைகள்.

பொதுமக்கள் வெளியில் பயணம் செய்யும்போது தங்கள் பாக்கெட்டில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய லோடிங் டோஸ் என்னும் மாத்திரைகளை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்...

ஏ.டி.எம். சேவை கட்டணம் உயர்கிறது. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.

ஜனவரி 1ம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து  ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும்...

நகராட்சி பொறியாளர் வீட்டில் பல லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல்.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றுபவர் செல்வகுமார். இவர் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து சென்னை...

ஐந்து ஆண்டுகள் கழித்து போயஸ் கார்டனில் நுழைந்த சசிகலா.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து சசிகலா வெளியேறினார்.அதன் பிறகு எடப்பாடி...

இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 65-வது நினைவு தினம் அனுசரிப்பு.

குணசேகரன் வே
தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர்.இந்து தர்மத்தால் தன்னுடைய சமூகம் பின் தள்ளப்படுகிறது என்று புத்த மதத்துக்கு மாறியவர். பிறக்கும்போது இந்துவாகப்...

இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு.

மேலும் அவருக்கு உதவியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பகுதியை...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு.

ஜெ.ஜெயலலிதா பிப்ரவரி 24, 1948ல் கர்நாடகா, மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம்-வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார்.இவரது...