chennireporters.com

பெண்கள்

உயிருக்கு போராடும் தனியார் நிறுவன ஊழியர்கள்; தொடரும் பெண்கள் போராட்டம்.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து...

இளம் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு.

மேலும் அவருக்கு உதவியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பகுதியை...

மிஸ் தாய்லாந்தாக தேர்வு செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளியின் மகள்.

இரு தினங்களுக்கு முன்னர் இணையதளத்தில் வெளியான இந்த புகைப்படம் தான் தற்போது உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2015...

நீலிக்கண்ணீர் வடித்த சந்திரபாபு நாயுடுவை போட்டு தாக்கிய ரோஜா.

முதல்-அமைச்சர் ஆகாமல் இனிமேல் சட்டசபைக்குள் நுழைய மாட்டேன் என்று அழுது கண்ணீர் வடித்த முன்னாள் முதல்வர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்...

அழகு நிலையங்களில் விபச்சாரம் நடவடிக்கை எடுப்பாரா டி.ஜி.பி.

சென்னை உள்பட தமிழகமெங்கும் ஸ்பா சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சென்னை மதுரை கோவை நெல்லை...

பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு குவியும் பாராட்டு…

உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை தோலில் தூக்கிக்கொண்டு ஓடி காப்பாற்றி பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி…… சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து...

அசத்திய அஸ்வினி மகிழ்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின்.

அஸ்வினி என்கிற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன் பேசி வெளியிட்ட வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்தது....

பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும். தி.மு.க எம்.பி. கனிமொழி கோரிக்கை.

பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில்...

“மேரி” தூய்மை பணியாளர் மட்டுமல்ல தூய்மையான பணியாளர் இறை அன்பு புகழாரம்.

திருவெற்றியூரில் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாநகராட்சி பெண் தூய்மை பணியாளருக்கு தலைமை செயலாளர் இறையன்பு...

18 ஏக்கர் ஓட்டேரி ஏரியை புதுப்பித்து உயிர் கொண்டுத்த பெண் வனத்துறை அதிகாரி!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரி முழுவதுமாக வற்றிப் போய் வறண்டிருந்ததைக் கண்டு அதனை சீரமைக்க திட்டமிட்ட இளம் ஐஎஃப்எஸ்...