chennireporters.com

கலை & இலக்கியம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று.

இந்திய விடுதலை போராட்ட தியாகி “வீரமுரசு” திரு. சுப்பிரமணிய சிவா அவர்கள் நினைவு தினம் இன்று. விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான...

தமிழ் மீது எனக்கு பற்று அதிகம் பிற மொழி கற்பதில் தவறில்லை. ஆளுநர் தமிழிசை பேச்சு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் திருமண மண்டபம் ஒன்றில் காந்தி பவுண்டேசன் தனியார் தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, மண்ணும்...

யாதார்த்தத்தின் நாயகன் நடிகர் பூ ராமு காலமானார்.

நடிகர் பூ ராமு (60) மாரடைப்பு காரனமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடிகர்...

கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.

ச. ஜெனித்
பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற’பறவையை கண்டான் விமானம் படைத்தான்’ என்ற பாடலில் ‘எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்?’ என்று கண்ணதாசன் எழுதியதை...

தமிழ்த் தேசத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவேந்துவோம்!

பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் மறைவுற்று 27 ஆண்டுகள் ஓடிவிட்டன.. பதின் கவனகர், பதினாறு கவனகர் எனச் சொல்லப்படுகிற வகையில் பதினாறு வகைப்பட்ட...

வரலாறாய் வாழும் கலைஞர் கருணாநிதி….

1976ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த பொழுது தமிழ் செம்மொழி கவிஞர் திருவள்ளுவரின் நினைவாக கட்டப்பட்டது. இந்த நினைவுச் சின்னத்தை...

விடுதலைப்போரின் விடிவெள்ளி மைசூரின் புலி திப்பு சுல்தான் அவர்கள் நினைவு தினம்!.

திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலியென அழைக்கப்பட்டவர். 1782 ஆம்...

உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்த திரு.ரவி_வர்மா அவர்கள் பிறந்தநாள் இன்று!.

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 – அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும்...

புரட்சிக் கவிஞர் திரு.பாவேந்தர்_பாரதிதாசன்,Ex.M.L.A., அவர்கள் பிறந்ததினம் இன்று!.

தலைசிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசன் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கனக...

எழுத்தாளர் சமரன் பதிவிலிருந்து படித்ததில் பிடித்தது

கல் விளக்கு கோபுரம் தொண்டை மண்டலத்தில் 24 கோட்டங்கள் இருந்தன. அவற்றுள் 13 கோட்டங்களை உள்ளடக்கிய பகுதியே செங்கல்பட்டு மாவட்டம். ஆமூர்...