chennireporters.com

24/7 செய்திகள்

நட்பிற்கும் நன்றிக்கும் கிடைத்த அமைச்சர் பதவி

  ஆவடி தொகுதியில் முதல் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அந்த சென்டி மென்ட் படி பார்த்தால் அத்தொகுதியில் மூன்றாவது...

தமிழக முதல்வருக்கு நன்றி கடன் பட்டுள்ளோம்.

பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புமகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை.செய்திகளை மக்களிடம்...

குஜராத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள கொரோனா போலி தடுப்பூசிகள் தயாரித்த ஏழுபேர் கைது.

தே. ராதிகா
குஜராத்தில் மாநிலத்தில் போலி கொரோணா தடுப்பூசிகள் தயாரித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 90 லட்ச ரூபாய் பணம் மற்றும்...

தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க. ஸ்டாலின்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 125 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கிறது.அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 17 இடங்களையும்...

தி.மு.க தலைவர் மு. க ஸ்டாலின் மே தின வாழ்த்து.

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுத்தூண்...

சுகாதாரத் துறை செயலாளருக்கு திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி அவசரக் கடிதம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொராணா காலத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் போதுமான வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் திருவள்ளூர்...

அரசு மருத்துவ மனையில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. திடீர் ஆய்வு.

தே. ராதிகா
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு பொது மருத்துவ மனையில் திருவள்ளூர் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெயக்குமார் ஆய்வு நடத்தினார்.இந்த மருத்துவ...

மாநிலங்களவை உரிமை மீறல் குழு உறுப்பினராக தி.மு.க எம்.பி பி.வில்சன் நியமனம்.

குணசேகரன் வே
 தி.மு.க எம்.பி பி.வில்சன் மாநிலங்களவை உரிமை மீறல் குழு உறுப்பினராக மூத்த வழக்கறிஞரும் தி.மு.க எம்.பியுமான பி. வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக...

வீனாகும் கிருஷ்ணா நதி நீர் நடவடிக்கை எடுக்காதா பொ.ப.து. அதிகாரிகள்.

Editor
பூண்டி நீர்த்தேக்கம் ர. பிரபாகர் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட, கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் இருந்து பூண்டி...

கல்லா கட்டும் மதுவிலக்கு டி.எஸ்.பி. செந்தில்.

குணசேகரன் வே
திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் ஐ.பி.எஸ்   செய்திகள்: குணசேகரன். வே திருவள்ளூர்  மாவட்டத்தில்  256  டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வகிறது.அதாவது திருவள்ளூர்...