chennireporters.com

தமிழ்நாடு

நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தே.மு.தி.க கட்சி தலைவர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர...

ஜெ.சேகர் ஆன சேகர் ரெட்டி. கோட்டையில் நடந்த குழப்பம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் சேகர் ரெட்டி சென்னை ஐ.சி.எப்...

வலிசுமந்த பன்னிரண்டாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள் இன்று

இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப் படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள்...

யாரும் பயப்படாதீங்க. எல்லோரும் உதவி செய்யுங்கள்.

திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர்கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாட தான் சேமித்து வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு...

திருந்தாத மக்கள் சக மனிதர்களை காலில் விழ வைத்த சம்பவம் கமல் டென்ஷன்.

சென்னை: தலித் சமூகத்தினரை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம்...

தமிழ்நாடு புதுவையில் கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு. உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

KVR KVR
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்ற...

கொரோனா நோய் தொற்று நெல்லை மாவட்ட நீதிபதி மரணம்.

KVR KVR
கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்ட...

மருந்து வாங்க சென்றவரிடம் வழிப்பறி செய்து பணம் பறித்த எஸ்.ஐ. பணி மாற்றம்.

திருவள்ளூர் அருகே மன நலம் சரியில்லாத மகனுக்கு மருந்து வாங்கச் சென்ற நபரிடம் வழிப்பறி செய்து 500 ரூபாய் பணம் பறித்த...

திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் ஏழுபேர் மரணம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று 1,551 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.இது வரை மொத்தம்...

வழிப்பறி கொள்ளையடித்த போலீசை விரட்டிய முதல்வர்.

  திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ளது சிறுகடல் என்னும் கிராமம்.பாரதியார் 2 வது தெருவில் வசிப்பவர் பாலகிருஷ்ணன்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றி...