chennireporters.com

தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோயில் சி.சி.டி.வி விவகாரம் இரண்டு அர்ச்சகர்கள் பணி மாற்றம் செய்து அமைச்சர் உத்தரவு.

சுப்புராஜ் தேவா
திருத்தணி முருகன் கோயிலில் கருவறையில் உள்ள உண்டியல் அருகில் இருந்த சி.சி.டிவியை துணியால் மூடி மறைத்த இரண்டு அர்ச்சகர்களை இந்து சமய...

திருத்தணி முருகன் கோயில் கருவறையில் சி.சி.டி.வியை மறைக்க காரணம் என்ன நடவடிக்கை எடுக்குமா அரசு.?

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு ஐயர்கள் சிசிடிவி கேமரா வை...

ஆவடி தாலுக்கா ஆபிசில் ஆறு ஆண்டுகளாக வழங்கிய பட்டாக்களை விசாரணை கமிஷன் வைத்து விசாரிக்க வேண்டும் என ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் கோரிக்கை.

சுப்புராஜ் தேவா
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பூந்தமல்லி தாலுக்கா அலுவலகத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனியாக செயல்பட தொடங்கியது. ஆவடி, திருமுல்லைவாயில், கோவர்தனகிரி,...

வெள்ளத்தின் நடுவே சிக்கி தவிக்கும் ஆஞ்சநேயர் கோயில்..

தற்போது பெய்து வரும் மழையால் வெள்ளம் குடியாத்தம் நகரை சூழ்ந்துள்ளது 1991க்கு பிறகு 2021ல் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது....

48 யூட்டியூப் சேனல்கள் மீது போக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு போலீஸ் அதிரடி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தல் காரணமாக கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை...

ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு வாகனங்கள் மூலம் செல்லும் பாதையில் மலை கற்கள் சரிந்து விழுந்துள்ளது.அதேபோல பல இடங்களில் வெள்ளம்...

கோவை நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்.

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள்இன்று முதல் நான்கு நாட்களுக்கு கோவை NCB கோர்ட் நீதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகிறார்கள். கோவை...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு குறைவான பக்தர்களை அனுமதிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு 20,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில்...

அழகு நிலையங்களில் விபச்சாரம் நடவடிக்கை எடுப்பாரா டி.ஜி.பி.

சென்னை உள்பட தமிழகமெங்கும் ஸ்பா சென்டர்களில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சென்னை மதுரை கோவை நெல்லை...

பழங்குடி மாணவர்கள் அளித்த நிவாரண நிதி. நெகிழ்ச்சியடைந்த முதலமைச்சர்.

தே. ராதிகா
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கும்மினிப்பேட்டை பகுதியில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த...