chennireporters.com

24/7 செய்திகள்

சட்ட பல்கலை கழக மாணவரை தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம் கமிஷனர் உத்தரவு.

குணசேகரன் வே
சென்னை தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் வியாசர்பாடி புது நகர் பகுதியை சேர்ந்தவர் மாணவர் அப்துல்ரஹீம்.இவர் படித்துக்கொண்டே பகுதி...

சட்டக் கல்லூரி மாணவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய போலீஸ்.

குணசேகரன் வே
வியாசர்பாடி புதுநகர், 8-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம். சட்டம் பயின்று வருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி நள்ளிரவு 12.15...

செய்தியாளரின் மருத்துவத்திற்கு உதவிக்கரம் நீட்டுங்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடியை  சேர்ந்த சுப்பிரமணியன். அவருக்கு சில நாட்களுக்கு...

பாலியல் சீண்டல் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டருக்கு புகார் கடிதம்.

குணசேகரன் வே
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு வருவாய்த்துறை மற்றும் காவல் துறைகளில் பாலியல் வன்முறைகள் இருந்து வருகிறது.இதுதொடர்பாக சிலர் வெளிப்படையாக புகார் அளித்து...

ஆவீன் ஊழல் வழக்கு ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் திடீர் கைது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி...

எஸ்.பி ரச்சனா சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் சன் டிவி செய்தியாளரை மிரட்டிய பெண் எஸ்பி ரச்சனா சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திபொது நல அமைப்புகளின் சார்பில்...

படப்பை குணா என்கவுன்டரிலிருந்த தப்பிக்க இன்ஸ்பெக்டர்கள் காரணமா ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் படப்பை குணா மற்றும் சில ரவுடிகளுக்கு உதவி செய்ததாக வந்த புகாரில் மூன்று காவல் இன்ஸ்பெக்டர்கள் வடக்கு மண்டலத்திலி...

தென் பசுபிக்கில் உள்ள டங்கோ தீவுகளில் சுனாமி. அதிர்ச்சியில் மக்கள்.

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன.2.5 அடிக்குமேல் டோங்கா நாட்டில் ஆழிப்பேரலை தாக்கம் ஏற்பட்டுள்ளது....

பத்திரிகையாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த மூத்த பத்திரிகையாளர் அய்யா துரைராஜ் மரணம்.

மூத்த பத்திரிகையாளர் துரைராஜ் அவர்கள் உடல் நலக்குறைவால் திருச்சியில் காலமானார்.எம்.யூ.ஜே. மற்றும் அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி. கடந்த...

மகுடம் சூட்டப்பட்ட ஆசியம்மா மார் தட்டி நின்ற பெண்ணியம்.

தமிழ்நாட்டில் நேற்று 30 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் இதில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி.யாக ஆசியம்மாள் ஐ.பி.எஸ் நியமனம்...